திருக்குறள்-குறள் 56-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

திருக்குறள்-குறள் 56-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

 

Thirukkural-arathupaal-Vazhkai-Thunainalam-Thirukkural-Number-56

திருக்குறள்-குறள் 56-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

குறள் எண்: 56

குறள் வரி:

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

அதிகாரம்:

வாழ்க்கைத் துணைநலம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தன்னையும், தன் கணவனையும், புகழையும் காத்துச் சோர்வில்லாமல் வாழ்பவளே பெண்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain