திருக்குறள்-குறள் 56-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 56
குறள் வரி:
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
அதிகாரம்:
வாழ்க்கைத் துணைநலம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
தன்னையும், தன் கணவனையும், புகழையும் காத்துச் சோர்வில்லாமல் வாழ்பவளே பெண்.