திருக்குறள்-குறள் 52-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 52
குறள் வரி:
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினு மில்.
அதிகாரம்:
வாழ்க்கைத் துணைநலம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
குடும்பத்திற்குத் தக்க சிறப்பில்லாதவளாக ஒருவனுக்கு மனைவி அமைந்தால், அவன் வாழ்க்கையில் வேறு எவ்வளவு சிறப்புக்கள் பெற்றிருந்தாலும் பயன் இல்லை.
Post a Comment