திருக்குறள்-குறள் 50-அறத்துப்பால்-இல்வாழ்க்கை
குறள் எண்: 50
குறள் வரி:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உனுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
அதிகாரம்:
இல்வாழ்க்கை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
மண்ணுலகில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன், விண்ணலுகத் தெய்வமாக மதிக்கப்படுவான்.