திருக்குறள்-குறள் 50-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

திருக்குறள்-குறள் 50-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

Thirukkural-arathupaal-Ilvaazhkai-Thirukkural-Number-50

திருக்குறள்-குறள் 50-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

குறள் எண்: 50

குறள் வரி:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உனுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

அதிகாரம்:

இல்வாழ்க்கை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

மண்ணுலகில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன், விண்ணலுகத் தெய்வமாக மதிக்கப்படுவான்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain