திருக்குறள்-குறள் 49-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

திருக்குறள்-குறள் 49-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

Thirukkural-arathupaal-Ilvaazhkai-Thirukkural-Number-49

திருக்குறள்-குறள் 49-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

குறள் எண்: 49

குறள் வரி:

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று

அதிகாரம்:

இல்வாழ்க்கை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

அறம் என்றாலே அது குடும்ப வாழ்க்கைதான். அந்தக் குடும்ப வாழ்க்கையும் யாராலும் பழிக்கப்படாமல் இருப்பது நல்லது.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain