திருக்குறள்-குறள் 46-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

திருக்குறள்-குறள் 46-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

Thirukkural-arathupaal-Ilvaazhkai-Thirukkural-Number-46

திருக்குறள்-குறள் 46-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

குறள் எண்: 46

குறள் வரி:

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவது எவன்.

அதிகாரம்:

இல்வாழ்க்கை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவர் அறவழியில் குடும்பத்தை நடத்துவாரானால், அவர் வேறு வழியில் சென்று பெறுவதற்கு என்ன உள்ளது?

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain